பிரிட்டன் தடைக்கு புலம்பெயர்ந்தவர்களை குற்றம் சுமத்தும் அலி சப்ரி
Ali Sabry
Sri Lanka Politician
Sri Lanka Final War
United Kingdom
Tamil diaspora
By Sulokshi
இலங்கை படைத்தளபதிகள் மீதான பிரிட்டனின் தடைக்கு காரணம் பிரிவினைவாத புலம்பெயர்ந்தோர் காரணம் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குற்றம் சுமத்தியுள்ளார்.
பிரிட்டனின் தடைக்கு முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் சுறுசுறுப்பாகவும், மூலோபாயரீதியாகவும், விடாமுயற்சியுடனும் புலம்பெயர்ந்தோர் செயற்படுகின்றனர் என்பது வெளிப்படையாகியுள்ளது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இலங்கை படைத்தளபதிகள் மற்றும் கருணாவிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகள் தொடர்பாக தனது சமூக ஊடக பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US