இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் சிக்கிய மஹிந்தவின் மகன்!
Mahinda Rajapaksa
Rohitha Rajapaksa
By Shankar
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் (Mahinda Rajapaksa) தலைமை அதிகாரியாக இருந்த யோஷித ராஜபக்ஷ (Rohitha Rajapaksa) தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இலங்கை கடற்படையில் பணியாற்றிய போது வெளிநாட்டுப் பயிற்சிக்குத் தெரிவான விதம் பற்றி இந்த விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்காக தேர்வு பணியில் ஈடுபட்டவர்கள் விசாரிக்கப்பட உள்ளனர்.
யோஷித ராஜபக்ஷ கலந்துகொண்ட முக்கிய வெளிநாட்டுப் பயிற்சிகளில் ஒன்று, பிரித்தானியா கடற்படைக் கல்லூரியில் உள்ள பாடநெறியாகும், இது பிரித்தானிய அரச கடற்படையின் நிறுவனமான டார்ட்மவுத் என குறிப்பிடப்படுகிறது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US