பூஸா சிறைச்சாலைக்குள் அடிதடி ; சொத்துக்களுக்கு சேதம்
Sri Lanka Police Investigation
Crime
Prison
By Viro
பூஸா சிறைச்சாலையில் ஏற்பட்டிருந்த அமைதியின்மை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைதிகள் குழுவொன்று இன்று (16) பூஸா சிறைச்சாலையின் D பிரிவின் கூரை மீது ஏறி, சிறைச்சாலை நிர்வாகத்திற்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது அவர்கள் வன்முறையாக நடந்துகொண்டதுடன், சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US