அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் ; ஆரம்பமான பணிகள்

Government Employee Sri Lanka Sri Lankan Peoples
By Vironika Aug 05, 2026 01:17 AM GMT
Report

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் பணிகள், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தலைமையில் இன்று (04) ஆணைக்குழு அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் 2026 வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக இந்த ஆணைக்குழு நிறுவப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் ; ஆரம்பமான பணிகள் | Good News Announced For Government Employees

அதிவிசேட வர்த்தமானி

இது தொடர்பான அறிவித்தல் 2026 ஜூன் 22ஆம் திகதியிடப்பட்ட 2494/05 எனும் இலக்கமுடைய அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டிருந்தது.

ஓய்வுபெற்ற அமைச்சுச் செயலாளர் அசோக்க பீரிஸ் தலைவராகவும், நாலக திசாநாயக்க செயலாளராகவும் கடமையாற்றும் இந்த ஆணைக்குழுவில் 15 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

சீரற்ற வானிலை ; சில பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

சீரற்ற வானிலை ; சில பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, அரசு ஊழியர்களின் தொழில்முறைத் திறனை உயர்த்துவது, புதிய தொழில்நுட்ப மற்றும் உலகளாவிய போக்குகளுக்கு ஏற்ப அரச சேவை எவ்வாறு கட்டமைப்பு ரீதியாக சீர்திருத்தப்பட வேண்டும் என்பது குறித்து பரிந்துரைகளை வழங்குவது ஆகியவை இந்த ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளாகும்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் சந்தன அபேரத்ன, அரசு ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக 20 ஆண்டுகளுக்குப் பிறகே இவ்வாறானதொரு ஆணைக்குழு நிறுவப்படுவதாகவும், ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஆணைக்குழுவொன்று நிறுவப்படுவது இதுவே முதல் முறை என்றும் தெரிவித்தார்.

நாடு திரும்பினார் தங்க மகன் ருமேஷ் தரங்க

நாடு திரும்பினார் தங்க மகன் ருமேஷ் தரங்க

நாட்டை அபிவிருத்தி செய்து முன்னோக்கி கொண்டு செல்வதில் அரசு ஊழியர்களுக்கு பெரும் பங்கு உள்ளதால் அரச சேவையை வலுப்படுத்த வேண்டும் என்றும், அதில் அரச சேவையில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பது மிகவும் முக்கியமானது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளப் பிரச்சினைகள் குறித்து நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வந்த போதிலும், இதுவரை அதற்கான அறிவியல் பூர்வமான திட்டங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நாட்டை உலுக்கிய சோகம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு!

நாட்டை உலுக்கிய சோகம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு!

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US