விரைவில் இந்தியா - இலங்கை இடையே படகு சேவை! வெளியான முக்கிய தகவல்
Tamil nadu
Sri Lanka
India
E. V. Velu
Ship
By Shankar
இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக தமிழகத்தின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் அமைச்சர் ஏ.வி.வேலு E. V. Velu தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை குஜராத்தில் உள்ள கெவாடியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக நாகை துறைமுகம் தயாராகி வருவதாகவும் அமைச்சர் ஏ.வி.வேலு தெரிவித்துள்ளார்.
மேலும், இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் ஆகிய இடங்களுக்கு இடையே கப்பல் சேவையை புதுப்பிக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழகத்தின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US