இரவோடு இரவாக நாட்டை விட்டு வெளியேறிய முக்கியஸ்தர்!
Bandaranaike International Airport
Basil Rajapaksa
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
United States of America
By Shankar
இலங்கையின் முன்னாள் நிதியமைச்சரும், மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று (12-07-2022) நாட்டை விட்டு வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறவுள்ளார் என்பதை உறுதிப்படுத்தும் விமான நிலைய தகவல் தற்போது ஊடகங்களுக்கு வெளியாகியுள்ளது.
பரிமாற்றத் தகவலின்படி,
பசில் ராஜபக்ஷ இன்று EK 649 விமானத்தில் நாட்டை விட்டு துபாய் செல்கிறார்,
மேலும் துபாயில் இருந்து EK 231 விமானத்தில் அமெரிக்கா செல்கிறார்.
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் குடியுரிமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US