பாகிஸ்தானில் பிரியந்தவின் உடற்பாகங்கள் தாங்கிய பேழை கையளிப்பு
Pakistan
Flight
Body
Srilankan
Merder
By Sulokshi
பாகிஸ்தானில் கொடூரமாக படுகொலைச்செய்யப்பட்ட இலங்கை பொறியிலாளர் பிரியந்த குமார தியவடனவின் பூதவுடல், இன்று மாலை 5 கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தான் லாகூரியிலிருந்து புறப்படும் யு.எல்.186 என்ற இலக்கத்தைக் கொண்ட ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமானத்தின் மூலமாக அவரது உடற்பாகங்கள் தாங்கிய பேழை நாட்டுக்கு எடுத்துவரப்படவுள்ளது.
அவரது உடல்தாங்கிய பேழை, இலங்கை அதிகாரிகளிடம் பாகிஸ்தானில் வைத்து கையளிக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
தொடர்புடைய செய்தி
நாட்டுக்கு வரும் பாகிஸ்தானில் கொல்லப்பட்ட இலங்கையரின் உடல் ; மனைவி கண்ணீர் கோரிக்கை


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US