91 பேரை பலிகொண்ட குண்டுவெடிப்பு : புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு பொதுமன்னிப்பு!
Central Bank of Sri Lanka
Ranil Wickremesinghe
Department of Prisons Sri Lanka
By Shankar
இலங்கையில் கடந்த 1996 ஆம் ஆண்டு 91 பேரின் உயிரை பறித்த மத்திய வங்கி குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பைப் பெற்றுள்ளார்.
மேலும் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் செல்லையா நவரத்தினம் என்பவருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe மன்னிப்பு வழங்கியுள்ளார்.
இவர்கள் இருவரும் கடந்த 18ஆம் திகதி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US