இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் ; பொதுமக்களிடம் உதவி கோரிக்கை
Sri Lankan Peoples
G.C.E. (O/L) Examination
Sri Lankan Schools
Education
By Sahana
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் கல்வி கற்றுவரும் பல தமிழ் மாணவர்கள் அண்மையில் ஏற்பட்ட சூழ்நிலைகளால் தமது பாடக்குறிப்புகளை இழந்துள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதனால், இம்மாண்டு க.பொ.த. (சா/த) பரீட்சைக்கு தோன்ற உள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

மாணவர்களின் கல்வியை மீண்டும் சீரமைக்கும் நோக்கில், கடந்த ஆண்டுகளில் பரீட்சைக்கு தோன்றிய மாணவர்கள் பயன்படுத்திய பாடக்குறிப்புகள், நோட்டுகள் மற்றும் துணைத் தொகுப்புகளை அருகிலுள்ள வலயக் கல்வி அலுவலகங்களுக்கு வழங்குமாறு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடம் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US