யாழ் - வலி வடக்கில் காணிகளை விடுவிக்க நடவடிக்கை
Jaffna
Sri Lanka
By Kirushanthi
யாழ் - வலிகாமம் வடக்கு பகுதியில் கடந்த 33 வருட காலமாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த சுமார் 67 ஏக்கர் காணி இன்றைய தினம் (10.03.2024) காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டவுள்ளது.
காங்கேசன்துறை தெற்கு , 235 கிராம சேவையாளர் பிரிவில் 20.3 ஏக்கர் காணிகளும் , வறுத்தலைவிளான் 241 கிராம சேவையாளர் பிரிவில் 23 ஏக்கர் காணிகளும் , மயிலிட்டி தெற்கு (தென்மயிலை) 240 கிராம சேவையாளர் பிரிவில் 24 ஏக்கர் காணிகளும் விடுவிக்கப்படவுள்ளது.

விடுவிக்கப்படவுள்ள காணி உரிமையாளர்களுக்கு, அப்பகுதி கிராம சேவையாளர்களால் இன்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US