மேலும் 8 பேர் தமிழகத்திற்கு தஞ்சம்!
Sri Lanka Refugees
Tamil nadu
Sri Lankan Peoples
By Sundaresan
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியினால் கடல்வழியாக மேலும் 8 பேர் இன்று தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
தமிழகம் - அலிச்சல்முனை பகுதியில் குறித்த 8 பேர் தஞ்சம் புகுந்துள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த 8 போில் ஒரு குழந்தையும் அடங்கியுள்ளது.

இவர்கள் யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.
மேலும் ஏற்கனவே 26 குடும்பத்தை சேர்ந்த 96 பேர் தஞ்சம் புகுந்துள்ளதாக என தெரியவந்துள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US