மேலும் 7 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்!
Sri Lanka Refugees
Sri Lanka Economic Crisis
Tamil nadu
Tamil Nadu Police
By Sundaresan
இலங்கையிலிருந்து மேலும் 2 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் புகலிடம் கோரி தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
படகுமூலம் பயணித்த அவர்கள், தனுஷ்கோடியை அடுத்த ஒன்றாம் திடல் பகுதியை இன்று காலை சென்றடைந்ததாக தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வவுனியா மற்றும் திருகோணமலையில் வசித்த 2 குடும்பங்களைச் சேர்ந்த ஆண் ஒருவரும், இரண்டு பெண்களும், 4 சிறுவர்களும் இவ்வாறு தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
அவர்களை பொறுப்பிலெடுத்த தமிழக கரையோர காவல்துறையினர், விசாரணைக்காக மண்டபம் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் விசாரணை முடிந்த பின்னர், மண்டபம் ஏதிலிகள் மறுவாழ்வு முகாமில் அவர்கள் தங்கவைக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US