பதுளையில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 6 பேருக்கு நேர்ந்த கதி!
Sri Lanka Police
Badulla
By Shankar
பதுளை - ஹாலிஎல – கலஉட பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நடவடிக்கையின் போது, முச்சக்கரவண்டி ஒன்றும், 2 உந்துருளிகளும், வாளொன்றும், புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் உபகரணங்களையும் கலஉட பொலிஸார் கைபற்றியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள், மாத்தறை, வெல்லவாய, பண்டாரவளை, ஹாலிஎல, கலஉட உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US