சீரற்ற வானிலையால் 364 குடும்பங்கள் பாதிப்பு
Sri Lanka
Department of Meteorology
Climate Change
Weather
Irrigation Department
By Sahana
சீரற்ற வானிலை காரணமாக 5 மாவட்டங்களில் 364 குடும்பங்களைச் சேர்ந்த 1,493 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இத்துடன் குறித்த மாவட்டங்களின் 330 வீடுகள் பகுதியளவில் பாதிப்படைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை,யான் ஓயாவின் நீர்மட்டம் ஹொரவப்பொத்தான பகுதியில் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US