இலங்கையில் கொரோனாவால் நேற்று மாத்திரம் இத்தனை பேர் மரணமா?
Death
Sri lanka
Covid19
Corona Infection
CoronaVirus
By Shankar
இலங்கையில் நேற்று (04.09.2021) கொரோனா தொற்றால் மேலும் 189 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 96 ஆண்களும் 93 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
அந்த வகையில், 30 வயதுக்கு கீழ்பட்டவர்களில் பெண் ஒருவரும், 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில் 20 ஆண்களும், 14 பெண்களுமாக 34 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 76 ஆண்களும் 78 பெண்களுமாக 154 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 10,140 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US