புத்தாண்டு தினத்தில் இலங்கையில் ஒரே வைத்தியசாலையில் பிறந்த 15 குழந்தைகள்!
Kalutara
Babies
General Hospital
January 1st
One Hospital
15 Born
By Sulokshi
ஜனவரி முதலாம் திகதி, களுத்துறை மாவட்டப் பொது வைத்தியசாலையில் மாத்திரம் 15 குழந்தைகள் பிறந்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் பிரதீப்ரத்ன சேகர தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு வருடப் பிறப்பின்போது பிறந்த 15 குழந்தைகளில் 8 பேர் ஆண்கள் எனவும், 7 பேர் பெண்கள் எனவும் அவர் கூறினார்.
அத்துடன் சத்திர சிசிக்சையின் ஊடாக 11 பிரசவங்களும், 4 சாதாரண பிரசவங்களும் ஜனவரி முதலாம் திகதி வைத்தியசாலையில் பதிவாகியுள்ளதாகவும் வைத்தியர் தெரிவித்தார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US