காரைநகர் பகுதியில் அதிரடி கைதான 11 இந்தியர்கள்
Indian fishermen
Jaffna
Sri Lanka Police Investigation
By Viro
இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 11 இந்திய மீனவர்கள் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளனர்.
எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி, காரைநகர் கடற்பரப்பில் வைத்து ஒரு படகுடன் 11 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட மீனவர்களையும் படகையும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி தமிழகத்தைச் சேர்ந்த 62 மீனவர்கள் இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கடந்த பல ஆண்டுகளாகப் பறிமுதல் செய்யப்பட்ட 253 மீன்பிடிப் படகுகள் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளன.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US