நாடு கடத்தப்பட்ட இலங்கையர்களுக்கு 10 மில்லியன் இழப்பீடு ; நீதிமன்றம் உத்தரவு!

japan court srilankan deported tokiyo
By Sulokshi Sep 23, 2021 06:14 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  நாடு கடத்தப்பட்ட இரு இலங்கையர்கள் மீதான நடவடிக்கைகள் அரசியலமைப்புக்கு முரணானது என்றும் அவர்களுக்கு 10 மில்லியன் ஜென் இழப்பீடு வழங்கவேண்டும் எனவும் டோக்கியோ உயர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அகதிகள் அந்தஸ்து மறுக்கப்பட்ட பின்னர் ஜப்பானிய குடிவரவு அதிகாரிகள், சட்ட நடவடிக்கை எடுக்க போதிய நேரம் கிடைக்காமல் குறித்த இருவரும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த இருவரும் 10 மில்லியன் யென் (ஜப்பான் நாணயம்) இழப்பீடு கோரி அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு புதன்கிழமை வெளியாகியுள்ளது. இந்த நிலையில் குறித்த தீர்ப்பானது உரிமைகோரல்களை நிராகரித்த கீழ் நீதிமன்ற முடிவை மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜப்பானின் அரசியலமைப்பின் பிரிவு 32 இன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளபடி, குடிவரவு அதிகாரிகள் "விசாரணைக்கான உரிமையை மீறியுள்ளனர்" என்று தலைமை நீதிபதி யூதக ஹிரதா (Yutaka Hirata) கூறினார், அத்துடன், அதிகாரிகள் இந்த விவகாரத்தை கையாண்ட விதம் மாநில சட்டத்தின் அடிப்படையில் "சட்டவிரோதமானது" எனவும், மொத்தம் 600,000 யென் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் வாதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணியின் கூற்றுப்படி, இவ்வாறான தீர்ப்பு இதுவே முதல் முறை என சுட்டிக்காட்டியுள்ளார். தீர்ப்பின் படி, இரண்டு பேரும் டிசம்பர் 2014 இல் டோக்கியோ பிராந்திய குடிவரவு சேவைகள் பணியகத்தைப் பார்வையிட்டனர். அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு அவர்கள் குடியேற்ற முகாமுக்கு அனுப்பப்பட்ட நிலையில், அவர்களின் அடுத்தடுத்த ஆட்சேபனையும் தள்ளுபடி செய்யப்பட்டது,

இதனால் இருவரும் முகாமுக்கு அனுப்பப்பட்ட மறுநாளே ஹனேடா விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். இந்த முடிவை இரத்துச் செய்ய வழக்குத் தாக்கல் செய்ய இருவரும் திட்டமிட்டிருந்தாலும், அவர்கள் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவதற்கு முன்பே தங்கள் ஆட்சேபனை தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதால், வழக்குத் தொடுப்பதற்கு போதிய அவகாசம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் குடிவரவு அதிகாரிகள் முடிவை அறிவித்த பின்னர் மூன்றாம் தரப்பினரை அணுக அனுமதிக்காமல் அவர்களை நாடு கடத்துவதன் மூலம் நீதித்துறை மறுஆய்வு செய்வதற்கான வாய்ப்பை இழந்துவிட்டதாக தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

அதிகாரிகள் இந்த விஷயத்தை கையாண்ட விதம் "அரசியலமைப்பை மீறிய" செயல் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, வாதிகள் இருவரும் தற்போது இலங்கையில் உள்ள நிலையில், அவர்களில் ஒருவர் தீர்ப்புக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளதாகவும் சட்டத்தரணி கூறியுள்ள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், கனடா, Canada

24 Nov, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கட்டுவன், முன்சன், Germany, Toronto, Canada, Peterborough, Canada

07 Dec, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை மேற்கு

23 Nov, 2010
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, துணுக்காய்

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கருங்காலி சோலை, Bümpliz, Switzerland

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US