யாழ் நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி இளைஞர் தற்கொலை!
suicide
Colombo
Jaffna
Vavuniya
Train
Young Boy
Omanthai railway station
By Sundaresan
வவுனியா ஓமந்தை பகுதியில் புகையிரதத்தில் மோதி இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த குறித்த புகையிரதம் ஓமந்தை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் சென்று கொண்டிருந்த போது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தினை சேர்ந்த 23 வயதான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US