மட்டக்களப்பில் இளம் யுவதி பரிதாப மரணம்! சோகத்தில் குடும்பம்
Batticaloa
Covid19
Coronavirus
By Independent Writer
மட்டக்களப்பு வர்த்தகர் கருணாகரன் ( ரவி) அவர்களின் புதல்வி மதுரா தனது (29) ஆவது வயதில் கடந்த திங்கட்கிழமை (24.01.2022) கொவிட் -19 கொரோனா தொற்றினால் காலமானார்.
கடந்த வாரங்களில் பாரியளவில் கொரோனா தொற்றினால் அலை வியாபிக்கும் நிலையில், மட்டக்களப்பின் சில நகர்புற பாடசாலைகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US