தமிழர் பகுதியில் பெரும் சோக சம்பவம்... இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு!
Sri Lanka Police
Sri Lankan Tamils
Mullaitivu
By Shankar
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில், கரைவலைத் தொழிலில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் (02-06-2024) இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சிவனு சிவகுமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US