திடீரென கைதான 24 வயது சமையல்காரர் ; சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி
Colombo
Sri Lanka Police Investigation
Crime
By Viro
கொழும்பு - தலங்கமை பிரதேசத்தில் வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் 14 தோட்டாக்களுடன் சமையல்காரர் ஒருவர் தலங்கமை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தலங்கமை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் கொழும்பு - தலவத்துகொட பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞன் ஆவார்.
சந்தேக நபர் ஏதேனுமொரு குற்றச் செயலுக்காக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை தம்வசம் வைத்திருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பில் தலங்கமை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US