பொலிஸ் விசாரணையில் அர்ச்சுனாவுடன் சேர்ந்திருக்கும் பெண்

Anuradhapura Sri Lanka Police Investigation Court of Appeal of Sri Lanka Dr.Archuna Chavakachcheri
By Sahana Feb 01, 2025 12:13 AM GMT
Sahana

Sahana

Report

அனுராதபுரம் பகுதியில் போக்குவரத்து பொலிசாருடன் அட்டகாசத்தில் ஈடுபட்ட இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அர்ச்சுனாவுடன் சேர்ந்திருக்கும் பெண் இன்று (31) வாக்குமூலம் வழங்க அனுராதபுரம் பொலிசாரால் அழைக்கப்பட்டுள்ளார்.

தனியார் வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி

தனியார் வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுன அனுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுனந்த தென்னக்கோன் ஊடகங்களிடம் கூறியதாவது,

அனுராதபுரம் தலைமையக காவல்துறையின் பொறுப்பதிகாரி யாழ்ப்பாணம் சென்று, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

பொலிஸ் விசாரணையில் அர்ச்சுனாவுடன் சேர்ந்திருக்கும் பெண் | Woman Joins Archuna In The Police Investigation

அப்போது, முந்தைய நாள் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்கு காவல்துறை கூடுதல் விளக்கங்களை வழங்கியது. வீதியில் பயணித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த சம்பவம் நடந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் விசாரணைகள் நடத்தப்படுகிறதா என்று நீதவான், பொலிசாரிடம் கேட்டார். அப்போது தகவல் அளித்த காவல்துறை அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தில் இருந்த ஒரு பெண்ணின் தகவலைப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறினர்.

அந்த நேரத்தில், காவல்துறை எங்கள் கட்சிக்காரரை வந்து வாக்குமூலம் அளிக்கச் சொல்லவே இல்லை என்று கூறினோம். அதன்படி, அனைத்து உண்மைகளையும் கருத்தில் கொண்ட நீதவான், தலா இரண்டு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு பிணைப் பத்திரங்களில் எம்.பி.யை விடுவிக்க உத்தரவிட்டார்.

யாழில் வைத்திய நிபுணர் தொடர்பில் ஜனாதிபதியிடம் சிறீதரன் முன்வைத்த கோரிக்கை

யாழில் வைத்திய நிபுணர் தொடர்பில் ஜனாதிபதியிடம் சிறீதரன் முன்வைத்த கோரிக்கை

அதன்படி, சம்பந்தப்பட்ட பெண் நாளை அனுராதபுரம் பொலிஸ் தலைமையகத்திற்கு சென்று வாக்குமூலம் அளிக்க உள்ளார். எனது கட்சிக்காரர் ஆரம்பத்திலிருந்தே இந்த விசாரணைகளில் காவல்துறைக்கு ஆதரவளித்தார்.

ஆனால் பொலிசார் உதவி வழங்கவில்லை என்று கூறுகிறார்கள். போக்குவரத்து சம்பவம் தொடர்பான உண்மைகளை பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்த மறுநாளே, ஒரு நல்ல குடிமகனாக இந்த நாட்டின் சட்டத்தை மதித்து, எம்.பி. அர்ச்சுனா, ஒரு மனுவுடன் அனுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜரானார்." என்றார்.

அனுரவுடன் மாவை வீடு செல்லும் சுமந்தரனின் முயற்சி தோல்வி

அனுரவுடன் மாவை வீடு செல்லும் சுமந்தரனின் முயற்சி தோல்வி

மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US