யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்து பெண் உயிரிழப்பு
Jaffna
Sri Lankan Peoples
Death
By Sulokshi
யாழ்ப்பாணம் காரைநகரில் பெண் ஒருவர் கிண்ற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
பாதுகாப்பு கட்டுக்கள் இல்லாத கிணற்றில் நேற்றைய தினம் (4) நீராடிக்கொண்டிருந்த வேளை , கால் வழுக்கி கிணற்றினுள் விழுந்துள்ளார்.
இதனையடுத்து அவரை வீட்டார் மீட்டு ,வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 58 வயதான பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US