புகையிரதத்தில் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழப்பு
Sri Lanka
Sri Lanka Railways
Accident
Death
Railways
By Yadu
புகையிரத கடவையின் ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த பெண் ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்திலேயே பெண் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இடம்பெற்ற விபத்து
சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லியன்கேமுல்ல பிரதேசத்தில் நேற்று (20) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சீதுவ, லியன்கேமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US