5 அடி உயரமான கஞ்சா செடியை வளர்த்து வந்த பெண் கைது
Srilanka
Arrested
Woman
Cannablis Plant
Growing
By Independent Writer
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பால்சேனையில் உள்ள வீடு ஒன்றில் கஞ்சா செடி வளர்த்து வந்த பெண் ஒருவரை நேற்று மாலை கைது செய்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த வீட்டை சம்பவ தினமான நேற்று மாலை பொலிசார் முற்றுகையிட்டனர்.
இதன்படி வீட்டில் வளர்த்து வந்த 5 அடி உயரமான கஞ்சா செடியை மீட்டதுடன் பெண் ஒருவரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US