யாசகம் பெற்ற சுசில் பிரேமஜயந்த; விமல் வீரவன்ச காட்டம்!
Food Shortages
Parliament of Sri Lanka
Wimal Weerawansa
By Sulokshi
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவரும் மற்றுமொரு நபரும் அமைச்சரவை அமைச்சர் ஒருவரின் கைகளில் கௌபி விதைகளை வீசி இலங்கையை கேலி செய்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச விசனம் வெளியிட்டுள்ளார்.
அத்துடன் அவர்களின் செயலை பார்த்து தனது இதயம் உடைந்ததாகவும் அவர் கூறினார். அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும் யாசகனைனைப் போன்று யாசகம் எடுப்பதாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், எம்மைப் போன்ற நாடுகள் அந்தவகையில் சர்வதேசத்தால் கேலிக்கூத்தாக்கப் படுவதாகத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US