பூனையால் தகராறு; கணவரைத் தாக்கியதை கண்ட மனைவி அதிர்ச்சியில் மரணம்

Sri Lanka Police Investigation Heart Attack Crime Death
By Sulokshi Apr 17, 2024 06:30 AM GMT
Sulokshi

Sulokshi

Report

   வளப்பு பூனையை தேடுகையில் ஏற்பட்ட தகராறில் மனைவியின் சகோதரர், பெண்ணின் கணவரைத் தாக்கியதை கண்டு அதிர்ச்சியடைந்த நிலையில் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் தென் மாகாணத்தில் கடமையாற்றும் மாவட்ட நீதிபதி ஒருவரே தாக்குதலுக்குள்ளான நிலையில், அவரது மைத்துனரான உப பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் வெளிநாட்டவரை அவமானப்படுத்தி விரட்டிய வியாபாரி; மனம் நொந்து வெளியிட்ட காணொளி!

இலங்கையில் வெளிநாட்டவரை அவமானப்படுத்தி விரட்டிய வியாபாரி; மனம் நொந்து வெளியிட்ட காணொளி!

பூனையால் ஏற்பட்ட தகராறு

உயிரிழந்த பெண்ணுக்கு 45 வயது என்றும் பொலிஸார் கூறியுள்ளனர். நீதிபதி தாக்கப்பட்டமை தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் அக்மீமன பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பூனையால் தகராறு; கணவரைத் தாக்கியதை கண்ட மனைவி அதிர்ச்சியில் மரணம் | Wife Dies Of Shock Witnessing Husband Assault

சம்பவம் தொடர்பில் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், விசாரணையின் போது அதிர்ச்சியடைந்த மாவட்ட நீதிபதியின் மனைவி மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக அக்மீமன பொலிஸார் தெரிவித்தனர்.

பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் தொடர்பான முக்கிய தகவல்

பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் தொடர்பான முக்கிய தகவல்

சந்தேகத்திற்குரிய சப்-இன்ஸ்பெக்டரின் சகோதரியை , மாவட்ட நீதிபதி திருமணம் செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நீதிபதி மனைவியுடன் ஏப்ரல் 13 ஆம் திகதி புத்தாண்டுக்காக தனது மனைவியின் தாயார் வசிக்கும் காலியில் உள்ள வீட்டிற்கு சென்றபோது , தங்கள் செல்லப் பூனையையும் உடன் அழைத்துச் சென்றுள்ளனர்.

பூனையால் தகராறு; கணவரைத் தாக்கியதை கண்ட மனைவி அதிர்ச்சியில் மரணம் | Wife Dies Of Shock Witnessing Husband Assault

பெண்  உயிரிழப்பு

புத்தாண்டைக் கொண்டாடிவிட்டு, ஏப்ரல் 14ம் திகதி இரவு வீடு திரும்பத் தயாராகி விட்ட நிலையில் அவர்களால் வீட்டில் வளர்க்கப்பட்ட பூனையை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது வீட்டில் பூனை இல்லாததால் நீதிபதி, அவரது மனைவி மற்றும் உறவினர்கள் பூனையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

பூனையைத் தேடும் போது நீதிபதிக்கும் அவரது மைத்துனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், சப்-இன்ஸ்பெக்டரன மைத்துனர், நீதிபதியை அறைந்ததாக போலீஸார் கூறுகின்றனர்.

பூனையால் தகராறு; கணவரைத் தாக்கியதை கண்ட மனைவி அதிர்ச்சியில் மரணம் | Wife Dies Of Shock Witnessing Husband Assault

இது தொடர்பில் மாவட்ட நீதிபதி அக்மீமன பொலிஸாருக்கு அறிவித்து முறைப்பாடு செய்திருந்தார். அங்கு சென்ற பொலிஸார் விசாரணையின் போது, அதிர்ச்சியில் இருந்த நீதிபதியின் மனைவி நெஞ்சுவலி இருப்பதாக புகார் அளித்துள்ளார்.

முறைப்பாட்டை பதிவு செய்த பின்னர், அவரை காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் தொடர்பான முக்கிய தகவல்

பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் தொடர்பான முக்கிய தகவல்

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறி மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்ததாகவும், சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாகவும் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

19 May, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, சங்கரபுரம், பூந்தோட்டம்

17 May, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
மரண அறிவித்தல்

மீசாலை கிழக்கு, மீசாலை, துணுக்காய், London, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், கிளிநொச்சி

15 May, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை, London, United Kingdom

10 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US