கண்டியில் முன்னாள் அமைச்சரின் மருமகன் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட வாகனங்கள் யாருடையது?

Sri Lanka Police Rohitha Abeygunawardana Sri Lanka Politician
By Shankar Oct 21, 2024 07:00 PM GMT
Shankar

Shankar

Report

கண்டியில் உள்ள கார் விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரின் மகனின் வீட்டிலிருந்து பதிவு செய்யப்படாத நவீன கார் மற்றும் ஜீப் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மேலும், 1997 என்ற இலக்கத்திற்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், வாகனங்கள் குறித்த சட்டப்பூர்வ ஆவணங்கள் எதையும் உரிமையாளர் சமர்ப்பிக்கத் தவறியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்து சாரதிகளின் அசமந்த போக்கு... முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்களுக்கு தொடரும் நிலை!

பேருந்து சாரதிகளின் அசமந்த போக்கு... முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்களுக்கு தொடரும் நிலை!

கண்டியில் முன்னாள் அமைச்சரின் மருமகன் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட வாகனங்கள் யாருடையது? | Who Owns The Luxury Vehicles Found In Kandy

வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளரிடம் வாக்குமூலம் பதிவு செய்த பொலிஸார் இரு வாகனங்களையும் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

மேலும், முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் என கூறிக்கொள்ளும் கயான் சேரம் இன்றையதினம் (21-10-2024) சட்டத்தரணி ஒருவருடன் பம்பலப்பிட்டி பொலிஸில் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

கனடாவில் பயங்கரம்; வீட்டு வாசலில் வைத்து யாழ் இளம் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை

கனடாவில் பயங்கரம்; வீட்டு வாசலில் வைத்து யாழ் இளம் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை

கண்டியில் முன்னாள் அமைச்சரின் மருமகன் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட வாகனங்கள் யாருடையது? | Who Owns The Luxury Vehicles Found In Kandy

இது தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று முறைப்பாடு அளிக்க வந்ததாக அவர் கூறினார்.

"நான் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன். எனக்கும், என் மனைவியின் தந்தைக்கும் எதிராக அவதூறு பிரசாரம் நடக்கிறது. அதை சரி செய்யவே முறைப்பாடு கொடுக்க வந்தேன். இரு வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. என்னையும் என் மனைவியின் தந்தையையும் அதனுடன் தொடர்புபடுத்தி குழப்ப முயற்சிக்கிறார்கள்.

நாட்டின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

கண்டியில் முன்னாள் அமைச்சரின் மருமகன் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட வாகனங்கள் யாருடையது? | Who Owns The Luxury Vehicles Found In Kandy

நான் வசிப்பது கொழும்பு நகரில். வாகனங்கள் கண்டி நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதேவேளை, இந்த விடயத்தில் தனக்கு தொடர்பு இருப்பது நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவேன் என முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

"இதில் ரோஹித அபேகுணவர்தன தொடர்பில்லை என்பதை தெளிவாக கூற விரும்புகிறேன்.

வேட்பாளர் ஒருவரின் சுவரொட்டிகளை ஒட்டிய 5 பேருக்கு நேர்ந்த கதி!

வேட்பாளர் ஒருவரின் சுவரொட்டிகளை ஒட்டிய 5 பேருக்கு நேர்ந்த கதி!

நான் பொறுப்புடன் சொல்கிறேன். இந்த வாகனச் சம்பவத்தில் தனக்கு எந்த வகையிலும் தொடர்பிருந்தால், நான் அரசியலில் இருந்து விலகுவேன். நான் அரசியல் செய்வது ஏமாற்றவோ திருடவோ அல்ல.

எனவே, அவ்வாறான விடயங்கள் இருப்பின் உண்மையைக் கண்டறிந்து செயற்படுங்கள் என்பதை பொறுப்புடன் தெளிவாகக் கூறுகின்றேன்.

இப்போது இது மருமகனின் சகோதரனுடையது என்று கூறப்படுகிறது.

இப்போது யாராவது மருமகன் அண்ணனாக இருந்தால், அவர்கள் தவறு செய்திருந்தால் அதற்கு நானா பொறுப்பு? இது என் வீடு. இந்த வீட்டிற்கு தினமும் மக்கள் வந்து செல்கிறார்கள், உணவு உண்பார்கள், எங்களிடம் வாகனங்கள், பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் உள்ளன, ஆனால் நாங்கள் எதையும் பயன்படுத்தவில்லை.

எனவே இங்கு நான் மிகத் தெளிவாகச் சொல்ல வேண்டும், எனது நண்பர்கள் யாராவது அநீதி இழைத்தாலும் ரோஹித அபேகுணவர்தனதான் அதற்கு பொறுப்பா? அப்படியென்றால் வேறு யாராவது தவறு செய்தால் அதற்கு நாம் பொறுப்பேற்க வேண்டுமா? நான் ஏதாவது தவறு செய்திருந்தால், என்னை மிகத் தெளிவாகக் குற்றம் சாட்டவும்.

இந்த குற்றச்சாட்டில் எனக்கு தொடர்பு உள்ளதா என்பதை நிரூபித்தால் தேர்தல் வேட்புமனுவை மீளப் பெற்றுக்கொள்வேன்.

இதில் ரோஹித அபேகுணவர்தன சம்பந்தப்பட்டிருப்பாரா என்பதை யாரேனும் நிரூபிக்குமாறு நான் சவால் விடுக்கின்றேன். நான் அரசியலில் இருந்து விலகுகிறேன். ஏன் இவ்வாறு செய்கிறார்கள்?" என்றார்.

மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, திருகோணமலை, Richmond Hill, Canada

11 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, நவாலி, சங்குவேலி, Toronto, Canada

10 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Montreal, Canada

11 Dec, 2024
மரண அறிவித்தல்

இயற்றாலை, Wellingborough, United Kingdom

07 Dec, 2025
மரண அறிவித்தல்
4ம், 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Toronto, Canada

11 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Chennai, India

07 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொழும்பு

10 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வவுனியா, பூந்தோட்டம்

07 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், ஜெனோவா, Italy

08 Dec, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US