கனடாவில் மகனைக் காப்பாற்ற தண்ணீரில் குதித்த இலங்கையருக்கு நேர்ந்த பரிதாபம்!

Sri Lankan Peoples Canada
By Sundaresan Aug 05, 2022 02:30 PM GMT
Sundaresan

Sundaresan

Report

கனடாவில் ஆற்றில் விழுந்த மகனைக் காப்பாற்றுவதற்காக தண்ணீரில் குதித்த இலங்கையர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Burnabyயில் வாழ்ந்து வந்தவர் பக்கீர் ஜுனைடி (Bakir Junaideen) (57). இலங்கையிலிருந்து 25 ஆண்டுகளுக்கு முன் கனடா வந்த பக்கீர் ஜுனைடி (Bakir Junaideen) , சொந்தமாக கணினி தொடர்பிலான தொழில் ஒன்றை செய்துவந்தார்.

கடந்த வார இறுதியில் பக்கீர் ஜுனைடி (Bakir Junaideen) குடும்பத்தினர் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள பொழுபோக்குப் பூங்கா ஒன்றிற்குச் சென்றிருக்கிறார்கள்.

அப்போது பக்கீர் ஜுனைடி (Bakir Junaideen) அவரது இளைய மகனான Zaid (9)ம் தங்கள் நண்பர்களுடன் ரப்பர் படகு ஒன்றில் பயணித்திருக்கிறார்கள். அப்போது திடீரென பக்கீர் ஜுனைடி (Bakir Junaideen) பயணித்த படகு கவிழ்ந்து, அவருடைய மகன் Zaid தண்ணீருக்குள் விழுந்திருக்கிறான்.

கனடாவில் மகனைக் காப்பாற்ற தண்ணீரில் குதித்த இலங்கையருக்கு நேர்ந்த பரிதாபம்! | What Happened Sri Lankan Water Save Son In Canada

உடனே மகனைக் காப்பாற்ற தண்ணீருக்குள் குதித்திருக்கிறார் பக்கீர் ஜுனைடி (Bakir Junaideen) . அங்கே நடந்த குழப்பதைக் கண்ட சிலர் உடனடியாக Zaidஐக் காப்பாற்றியிருக்கிறார்கள்.

ஆனால், பரிதாபம், பக்கீர் ஜுனைடி (Bakir Junaideen) என்ன ஆனார் என ஒருவரும் கவனிக்கவில்லை. பிறகு பக்கீர் ஜுனைடி (Bakir Junaideen) மனைவியான Farzanaதான், தன் கணவரைக் காணவில்லை என்று பதற, உடனே சிலர் தண்ணீருக்குள் குதித்து அவரைத் தேடத் துவங்கியிருக்கிறார்கள்.

நல்ல வேளையாக அங்கு பணியில் இல்லாத தீயணைப்புத் துறையினர் இருவர் இருக்க, அவர்கள் தண்ணீரில் குதித்து பக்கீர் ஜுனைடி (Bakir Junaideen) தண்ணீரிலிருந்து மீட்டு அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சையளித்துள்ளார்கள்.

உடனடியாக பக்கீர் ஜுனைடி (Bakir Junaideen) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். சுயநினைவில்லாமல் இருந்த பக்கீர் ஜுனைடி (Bakir Junaideen) செயற்கை சுவாசமளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அவரது மூளை முதலான உள்ளுறுப்புகள் செயலிழந்துவிட்டிருக்கின்றன. அதைத் தொடர்ந்து புதன்கிழமை பக்கீர் ஜுனைடி (Bakir Junaideen) உயிரிழந்தூள்ளார். பக்கீர் ஜுனைடி (Bakir Junaideen) குடும்பத்தில் அவர் ஒருவர்தான் வேலைபார்த்து வந்துள்ளார்.

ஆகவே, அவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்த குடும்பம் அடிப்படைத் தேவைகளுக்காகத் திண்டாடக்கூடாது என்பதற்காக பொதுமக்களிடம் நன்கொடை பெறப்பட்டு வருகிறது. 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US