19 வயது இளைஞனுக்கு எமனான புகையிரதம்!
Accident
Killed
Colombo
Boy
Rain
By Sulokshi
மொரட்டுவை - கொழும்பு ரயில் மார்க்கத்தில் ரயிலுடன் மோதுண்டு 19 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதியே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் இரத்தினபுரி – நிவித்திகல பகுதியை சேர்ந்த 19 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US