கொழுத்தும் வெய்யிலில் Reecha இல் குழுகுழு தர்பூசணி!(Video)
நாட்டில் தற்போது கடும் வெப்ப காலநிலை நிலவி வரும் நிலையில் ReeCha Organic Farm இல் தர்பூசணி விளைச்சல் அமோகமாக வந்துள்ளது.
கொழுத்தும் வெய்யிலில் பழங்கள் சாப்பிட்டு உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் நோயற்று நாம் வாழலாம். பொதுவாக பொதுவாக நம் நாட்டில் கோடை காலத்தில் வெள்ளரிப்பழங்கள் தான் அதிக விற்பனையில் உள்ள பழமாக உள்ளது.
இந்நிலையில் ReeCha Organic Farm தர்பூசணி பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராகியுள்ளது. கோடை வெப்பத்தை தணிக்க குடும்பத்துடன் ReeCha Organic Farm சென்று உங்கள் நாளை மகிழ்ச்சியான சுற்றுலா நாளாக மாற்றிக்கொள்ளுங்கள் .