ஐனாதிபதி கோட்டாபயவுக்கு சென்ற எச்சரிக்கை கடிதம்!
President
Letter
Gotabaya Rajapaksa
Waring
By Sulokshi
இரண்டு வாரங்களுக்குள் அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்காவிடின் அறிவிக்கப்படாத தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக இலங்கை அரச உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க சம்மேளனம் எச்சரித்துள்ளது.
ஐனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
வரவு செலவு திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களுக்கு பதினெட்டாயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என இலங்கை அரச உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் பி.ஏ.பி பஸ்நாயக்க கையொப்பமிட்ட அக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US