திருமண ஆசை காட்டி தொழிலதிபர் செய்த செயல் ; அக்காவிற்காக சீரழிக்கப்பட்ட சிறுமியின் வாழ்க்கை

India Bengaluru Crime
By Vironika Dec 29, 2025 11:58 PM GMT
Report

திருமண ஆசை காட்டி இளம் பெண்ணை ஏமாற்றி 75 லட்சம் ரூபாய் மோசடி செய்ததுடன், அவரது தங்கையான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலதிபரை பெங்களூரு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுபம் சுக்லா (27) என்பவர், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஜவுளி தொழில் செய்து வருகிறார்.

திருமண ஆசை காட்டி தொழிலதிபர் செய்த செயல் ; அக்காவிற்காக சீரழிக்கப்பட்ட சிறுமியின் வாழ்க்கை | Usinessman S Act After Promising Marriage

பாலியல் வன்கொடுமை 

இவர் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரிடம் நண்பர் போல பழகி, அவர்களின் 21 வயது மகளைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாகல்குண்டே பகுதியில் சுமார் 18 மாதங்கள் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்துள்ளார்.

இந்தக் காலகட்டத்தில் அப்பெண்ணின் வீட்டில் இருந்து சிறுகச் சிறுக 550 கிராம் தங்க நகைகள் மற்றும் 75 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தைத் திருடியதாகக் கூறப்படுகிறது. மேலும், அப்பெண்ணின் 16 வயது தங்கையின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி 1.5 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளார்.

சுபம் சுக்லா ஏற்கனவே திருமணமானவர் என்பதும், தனது 16 வயது தங்கையிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்துகொண்டதும் அந்தப் பெண்ணுக்குத் தெரியவந்துள்ளது. உண்மை தெரிந்ததால் ஆத்திரமடைந்த சுக்லா, அப்பெண்ணை 4 மாதங்கள் இருட்டறையில் அடைத்து வைத்துத் துன்புறுத்தியதுடன், பணம் தீர்ந்ததும் வீட்டிலிருந்து துரத்தியுள்ளார்.

காதலி வீட்டிற்குள் நள்ளிரவில் புகுந்த காதலன் ; இறுதியில் நடத்தப்பட்ட பெரும் கொடூரம், விசாரணை கொடுத்த அதிர்ச்சி

காதலி வீட்டிற்குள் நள்ளிரவில் புகுந்த காதலன் ; இறுதியில் நடத்தப்பட்ட பெரும் கொடூரம், விசாரணை கொடுத்த அதிர்ச்சி

பாதிக்கப்பட்ட பெண் தைரியமாகச் செயல்பட்டு, செல்போன் லொகேஷன் உதவியுடன் சதாசிவநகர் சாங்கி டேங்க் பகுதியில் பதுங்கியிருந்த சுக்லாவைக் கண்டுபிடித்து பொலிஸில் தகவல் அளித்தார்.

விசாரணை நடத்திய பொலிஸார்,திருமண ஆசை காட்டி இளம் பெண்ணை ஏமாற்றி 75 லட்சம் ரூபாய் மோசடி செய்ததுடன், அவரது தங்கையான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலதிபரை பெங்களூரு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழில் பண்டிகை காலத்தில் பெரும் சிரமத்தில் மக்கள் ; விடுக்கப்படும் கோரிக்கை

யாழில் பண்டிகை காலத்தில் பெரும் சிரமத்தில் மக்கள் ; விடுக்கப்படும் கோரிக்கை

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US