இணைய வழியினூடாக நிதி மோசடி ஈடுபட்ட சந்தேகநபர்கள் இருவர் கைது
Ministry of Finance Sri Lanka
Crime
Money
By Sahana
இணைய வழியினூடாக நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்களை வடமேல் மாகாண காவல்துறை கணினி குற்றத்தடுப்பு விசாரணை பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் சமூக ஊடகங்களில் நடத்திச்சென்ற குழுக்களைப் பயன்படுத்தி இவ்வாறு நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் 24 மற்றும் 26 வயதுகளையுடைய பொக்காவல, வெலிகம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களில் ஒருவர் 12 இலட்சத்து 6,220 ரூபாய் நிதி மோசடி செய்துள்ளதுடன், மற்றைய நபர் 780,500 ரூபாவை மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US