குருணாகல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!
Kurunegala
By Shankar
குருணாகலில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை வெள்ளத்தில் சிக்கி இருவர் காணாமல் போயுள்ளனர்.
குருணாகல் - ரிதிகம பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததிலேயே இருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குருணாகல் - உடுபெத்தாவ பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கிய இருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US