பட்டாசு தொழிற்சாலையின் தீ விபத்தில் பறிபோன இரு உயிர்கள்
Sri Lanka
Colombo National Hospital
Wildfire
Death
By Kirushanthi
கட்டான - கிம்புலாபிட்டியவில் அமைந்துள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
16 மற்றும் 21 வயதுகளையுடைய இருவரே உயிரிழந்துள்ளனர்.
பட்டாசு தொழிற்சாலையின் உரிமையாளரின் மகனும் இவர்களில் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் கிம்புலாபிட்டிய - வெரல்வத்த பகுதியை சேர்ந்தவராவார்.
அதிகபடியான வெப்பநிலையான காலநிலை நிலவுவதால் தீ பரவியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US