பயணக் கட்டுப்பாடு நீடிப்பு; வெளியான அதிரடி அறிவிப்பு
                    
                srilanka
            
                    
                corona
            
                    
                travel
            
                    
                band
            
            
        
            
                
                By Sulokshi
            
            
                
                
            
        
    நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு, எதிர்வரும் 21ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
14ம் திகதி அதிகாலை 4 மணியுடன் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, தற்போது 21ம் திகதி வரை பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 21ம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளதாக  இராணுவ தளபதி  கூறியுள்ளார்.
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
                
                (+44) 20 3137 6284
            
            UK
        
                
                (+41) 315 282 633
            
            Switzerland
        
                
                (+1) 437 887 2534
            
            Canada
        
                
                (+33) 182 888 604
            
            France
        
                
                (+49) 231 2240 1053
            
            Germany
        
                
                (+1) 929 588 7806
            
            US
        
                
                (+61) 272 018 726
            
            Australia
        
                
                lankasri@lankasri.com
            
            Email US