யாழ்ப்பாணத்தில் மட்டக்களப்பு நபருக்கு நேர்ந்த துயரம்
Batticaloa
Jaffna
Death
By Sulokshi
யாழ்ப்பாணத்தில் மேசன் வேலையில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பு நபர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு காஞ்சிக்குடா பகுதியை சேர்ந்த பேரின்பம் கோகிலவாசன் (வயது- 59) என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் மட்டக்களப்பில் இருந்து அச்சுவேலி பகுதிக்கு வந்து தங்கியிருந்து மேசன் வேலையில் ஈடுபட்டு வந்திருந்த நிலையில் திடீர் சுகவீனம் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US