ரயில் விபத்தில் 6 பேருக்கு நேர்ந்த சோகம்
Sri Lanka Police
Negombo
By Sulokshi
நீர்கொழும்பு – பெரியமுல்ல பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸாஅர் கூறியுள்ளனர்.
அப் பகுதியில் உள்ள ரயில் கடவையில் ரயிலுடன் ஜீப் மோதி விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US