யாழில் கைதான மூன்று இந்தியர்கள் ; அதிகாலையில் சம்பவம்
Indian fishermen
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Viro
இந்திய கடற்றொழிலாளர்கள் மூன்று பேர், யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்கைது செய்யப்பட்டனர்.
இன்று (28) அதிகாலை குறித்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைப்பற்றப்பட்ட படகு
இதன்போது அவர்கள் பயணித்த படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதானவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த மீனவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு அவர்கள் கரைக்கு அழைத்து வரப்படும் நிலையில், அவர்களை கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US