எதிர்வரும் 15 ஆண்டுகளுக்கு இந்த அரசாங்கத்தை அசைக்க முடியாது
Central Bank of Sri Lanka
Crime
National People's Power - NPP
Budget 2025
By Kamal
எதிர்வரும் பதினைந்து ஆண்டுகளுக்கு இந்த அரசாங்கத்தை அசைக்க முடியாது என வீடமைப்பு பிரதி அமைச்சர் ரீ.பி. சரத் தெரிவித்துள்ளார்.
தமது அரசாங்கத்தின் மீதான குற்றச்சாட்டுக்கள் மிகவும் சொற்ப அளவிலானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே எதிர்வரும் பதினைந்து ஆண்டுகளுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே ஆட்சியில் நீடிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி போன்ற பாரிய குற்றச்சாட்டுக்கள் இல்லாத காரணத்தினால் தமது அரசாங்கத்தை எளிதில் கவிழ்த்து விட முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இம்முறை தமது அரசாங்கம் வரலாற்றில் முதல் தடவையாக வறியவர்களுக்காக தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US