தான் வெட்டிய மரமே எமனான சோகம்
Sri Lanka Police
Sri Lankan Peoples
Death
By Sulokshi
லாங்கொடை, ஹல்பே பிரதேசத்தில் மரமொன்றை வெட்டிய நபரொருவர் தான் வெட்டிய மரத்திற்கு அடியில் சிக்கி உயிரிழந்துள்ளளார்.
சம்பவத்தில் சமனலவெவ , ஹல்பே பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் மரத்தை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது மரத்திற்கு அடியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US