மனஸ்தாபத்தால் வெளியேறிய மகனை தேடிய குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி; தமிழர் பகுதியில் சோகம்
Missing Persons
Sri Lankan Tamils
Ampara
Death Penalty
By Sulokshi
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனியார் கட்டடமொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலமொன்று பொலிசாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சடலமாக மீட்க்கப்பட்டவர் அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய கந்தசாமி அலக்ஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தாயுடன் ஏற்பட்ட மனவருத்தம்
அடையாளம் காணப்பட்டவரின் அண்ணனும் அவரும் கூலிக்கு மணல் ஏற்றும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
தாயுடன் ஏற்பட்ட சிறு மனவருத்தம் காரணமாக வீட்டை விட்டு இரு நாட்களுக்கு முன்னர் வெளியேறிய நிலையில், அவரை வீட்டார் தேடிவந்த நிலையிலேயே இன்று அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US