செல்ஃபி எடுக்க முயன்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி
Srilanka
Kid
Selfie
Riverside
Upscond
By Praveen
இப்பலோகம பகுதியில் உள்ள ஜயா ஆற்றின் கரையில் உள்ள மரத்தில் ஏறி செல்ஃபி எடுக்க முற்பட்ட சிறுவன் வழுக்கி ஆற்றில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து ஆற்றில் விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இப்பலோகம பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுவனே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு காணாமல் போன சிறுவன் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் மற்றும் அப்பகுதி மக்கள் குழந்தையை தேடி வருகின்றனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US