ரயில் சேவையின்மையால் பயணிகளுக்கு நேர்ந்த நிலை!
Srilanka
Passengers
Train
Lock
Service
Situation
Due
By Independent Writer
காலை நேர ரயில் சேவையின்மையால் பயணிகள் பெரும் அசளகரியத்திற்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்படி ஊரடங்குச் சட்டம் காரணமாக ரயில் ஊழியர்கள் கடமைக்கு வருகை தர முடியாத நிலையால் காலை நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று காலை 6 மணிக்குப் பின்னர் அலுவலக ரயில் சேவை வழமைக்குத் திரும்பும் எனவும் நேரத்துக்கான பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்படலாம் எனவும் ரயில்வே திணைக்களம் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US