பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்!
Sri Lanka Police
SL Protest
Sri Lanka Violence 2022
By Sulokshi
கடந்த ஜூலை 9 ஆம் திகதி அன்று அலரி மாளிகைக்குள் உட்புகுந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சந்தேக நபர்களை கைதுசெய்ய பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
கொழும்பு தெற்குப் பிரிவின் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவே பொதுமக்களிடம் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல்கள் தெரியும் பட்சத்தில் 0112 421 867, 0763 477 342, 1997 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை மேற்கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US