கண்டியில் பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்ட நபர்!
Investigation
Police
Arrested
Kandy
Counterfeit currency
By Shankar
1000 ரூபா போலி நாணயத்தாள்கள் இரண்டுடன் சந்தேக நபரொருவர் ரங்கல பொலிஸ் பிரிவில் உடவல சந்தியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், இவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கமைய 1000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் ஐம்பதுடன் மேலுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 35 மற்றும் 46 வயதுடைய உடிஸ்பத்துவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை குற்ற விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US