தகராறு காரணமாக வீட்டைக் கொளுத்திய கணவன்!
Puttalam
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Kirushanthi
புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் கணவன் - மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதில் கோபமடைந்த கணவர் நேற்றைய தினம் (23.12.2023) தமது வீட்டை தீ வைத்து கொழுத்தியுள்ளார்.
இதன் போது, வீடு முழுமையாக தீக்கரையானதுடன் , பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
எனினும் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார்த் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US