கொரோனா கடைசி அல்ல; எச்சரிக்கும் ஐ.நா. பொதுச்செயலாளர்
Vaccine
People
World
Covid19
António Guterres
Waring
UN General Secretary
By Sulokshi
கொரோனா என்பது மனித இனம் சந்திக்கும் கடைசி பெருந்தொற்று அல்ல என்றும், இன்னும் பல பெருந்தொற்றுகள் வரும் எனவும் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ் (António Guterres) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ‘டுவிட்டர்’ பக்க பதிவில்,
கொரோனா என்பது மனித இனம் சந்திக்கும் கடைசி பெருந்தொற்று அல்ல. இன்னும் நிறைய பெருந்தொற்றுகள் வரும். கொரோனாவை கட்டுப்படுத்த நாம் நடவடிக்கை எடுக்கும்போதே அடுத்த பெருந்தொற்றுக்கு தயாராக வேண்டும்.
உலக பெருந்தொற்று தயாராதல் தினத்தையொட்டி, இதில் நாம் கவனம் செலுத்துவோம் எனவும் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ் (António Guterres) கூறியுள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US